ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 16 ஞாயிறு
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த திருநாளை சிறப்பாக ஆசரிக்கும் நாம், ‘தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்” (எபி.7:25) என்று அறிந்து அவரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.