ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 23 ஞாயிறு
“நீங்கள் என் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா.43:12) இவ்வாக்குப்படி திருச்சபையாக செய்யப்படும் அனைத்து ஊழியங்களிலும் கிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதை புற இனமக்கள் கண்டு ஏற்றுக்கொள்ளும்வண்ணம் ஊழியத்தில் தேவனுடைய வல்லமை விளங்க மன்றாடுவோம்.