ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 ஞாயிறு

“கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும் இரட்சிப்பை உண்டாக்கினது” (சங்.98:1) இம்மாதம் முழுவதும் கர்த்தர் செய்த நன்மைகளை அதிசயங்களை எண்ணி புதுப்பாட்டைப் பாடி தேவனை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரிப்போம்.