ஜெபக்குறிப்பு: மே 2 செவ்வாய்

“நானோ … உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்” (சங்.59:16) இவ்வாக்குப்படி 8 நபர்களை கர்த்தர் ஆசீர்வதித்து நடத்தின தேவனுடைய அற்புத கிரியைகளுக்காக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.