ஜெபக்குறிப்பு: மே 3 புதன்

பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு கர்த்தர் சிறந்த மதிப்பெண்களோடு கூடிய வெற்றியைத் தந்து அவர்களை சந்தோஷத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.