ஜெபக்குறிப்பு: மே 6 சனி
“பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா.6:15) இவ்வாக்குப்படி பிரசவத்திற்கு காத்திருக்கும் 12 சகோதரிகளுக்கு கர்த்தர் சுகப்பிரசவத்தைக் கட்டளையிட்டு தாயையும் சேயையும் பாதுகாத்தருள மன்றாடுவோம்.