ஜெபக்குறிப்பு: மே 8 திங்கள்

“..இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக” (2நாளா.6:20,21) மன்னிக்கிறதற்கு தயைபெருத்திருக்கிற தேவன்தாமே தேசத்திற்கு மனமிரங்கி கடும்வறட்சியை போக்கிடவும், ஆசீர்வாதமான மழையைத் தந்தருளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.