ஜெபக்குறிப்பு: மே 9 செவ்வாய்
“.. பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் … கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும். பாடகரை நிறுத்தினான்” (2நாளா. 20:21) சத்துருக்களை ஜெயிக்கும் கர்த்தரை உயர்த்தும் துதிகளடங்கிய சத்திய வசன பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களின் மூலம் ஆயிரமாயிரமான மக்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.