ஜெபக்குறிப்பு: மே 10 புதன்

“…அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்” (2சாமு.23:10) என்ற வாக்கைப்போல இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்கவும், ஜெபபங்காளர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.