ஜெபக்குறிப்பு: ஜுன் 29 வியாழன்

“… தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை” (2நாளா.19:7) எல்லார்மேலும் தயவுள்ள கர்த்தர்தாமே பற்பலவிதத் தேவைகளோடிருக்கும் 12 நபர்களுக்கு வேண்டிய விடுதலையையும் சகாயத்தையும் கட்டளையிட்டு வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.