ஜெபக்குறிப்பு: ஜுன் 30 வெள்ளி
“என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லி கையெடுப்பேன்” (சங்.63:4) என்ற ஜெபத்தைப்போலவே ஒவ்வொரு நாளிலும் இயேசு என்னும் நாமத்தால் நமக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்…