ஜெபக்குறிப்பு: ஜுன் 17 சனி

இந்தியாவின் தலைநகரான டெல்லிக்காக ஜெபிப்போம். அங்கு வாழும் பூர்வீக மக்கள் மெய்தேவனாம் இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், சபைகளுக்குள் எழுப்புதல் உண்டாக, சுவிசேஷத்திற்கு எதிரான மக்களது இருதயக்கடினம் நீங்க, அங்கே சிலுவைக்கொடி ஏற்றப்பட மன்றாடுவோம்.