ஜெபக்குறிப்பு: ஜுன் 24 சனி
“..கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்” (ரோம.15:21) என்ற வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப் பணிகளை எல்லா இடங்களிலும் செய்யப்படுவதற்கான வாசல்களை தேவன் திறந்துதர வேண்டுதல் செய்வோம்.