ஜெபக்குறிப்பு: ஜுன் 18 ஞாயிறு

“ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்” (யோவேல்.2:29) என்ற வாக்குப்படியே இந்நாட்களில் ஆவியானவரின் பின்மாரி ஊற்றப்படவும் வாலிபர்கள் மிஷனரி தரிசனத்தைப் பெற்று, ஆண்டவரை அறியாத மக்கள் மத்தியில் ஊழியஞ்செய்வதற்கு தங்களை அர்ப்பணிக்கத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.