ஜெபக்குறிப்பு: ஜுன் 25 ஞாயிறு

“கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது” (சங்.144:15) கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு தேவன் நமக்குத் தந்த திருச்சபைக்காகவும், தமது ஆலயத்தின் நன்மையால் திருப்தியாக்கி, மகிழ்ச்சியை பெருகச் செய்வதற்காகவும் முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.