ஜெபக்குறிப்பு: ஜுன் 26 திங்கள்

“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமானார்” (கலா.3:13) இவ்வாக்குப்படியே நாம் அனுபவிக்க வேண்டிய சாபங்களை தம்மேல் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துதாமே மதுரை மாவட்டத்தின் சாபங்கள் நீங்குவதற்கும், விக்கிரகங்கள்யாவும் கட்டோடே அழிந்துபோவதற்கு உதவி செய்திடவும் ஜெபிப்போம்.