ஜெபக்குறிப்பு: ஜூலை 2 ஞாயிறு

“..எவர்கள் ஆவியைத் தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்” (எஸ்றா 1:5) இம்மாதத்தின் முதல் ஆராதனை திருவிருந்து ஆராதனையில் திருச்சபைகளில் ஆவியானவர் கிரியை நடப்பிக்கவும் சுவிசேஷ பாரம் மக்கள் மத்தியில் ஊற்றப்படவும் ஜெபிப்போம்.