ஜெபக்குறிப்பு: ஜூலை 11 செவ்வாய்
இலங்கை தேசத்தின் சமாதானத்திற்காகவும், அங்கு நடைபெற்றுவரும் சத்தியவசன ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். வானொலி, பத்திரிக்கை ஊழியம், தபால் வழி வேதபாடம் போன்ற அனைத்து ஊழியப்பணிகள் தடையின்றி செய்யப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.