ஜெபக்குறிப்பு: ஜூலை 13 வியாழன்
சென்னையில் உள்ள விசுவாசப் பங்காளர்களை சந்தித்து பிரதிநிதி ஊழியங்களை நிறைவேற்றி வரும் சகோ.ஜேம்ஸ் டேனியல், சகோ.விஜய குமார் இவர்களுக்கு கர்த்தர் நல்ல சுகம்பெலனைத் தந்தருளவும், இவர்களது குடும்பங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.