ஜெபக்குறிப்பு: ஜூலை 7 வெள்ளி

“இக்கட்டு காலத்தில் அவரே அவர்களுக்கு அடைக்கலம்” (சங்.37:39) என்ற வாக்குப்படி பிரசவத்திற்காகக் காத்திருக்கும் 4 சகோதரிகளுக்கு கர்த்தர் அவர்களுக்கு வேண்டிய பெலனைத் தந்து தாயையும் சேயையும் பாதுகாத்திட வேண்டுதல் செய்வோம்.