ஜெபக்குறிப்பு: ஜூலை 14 வெள்ளி

அந்தமான்-நிக்கோபார் தீவுகள், சண்டிகர், பாண்டிச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் இன்னமும் இருளில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துச்செல்லும் ஊழியர்கள் எழும்பவும், அந்தகாரத்தின் கிரியைகள் அழிக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.