ஜெபக்குறிப்பு: ஜூலை 8 சனி
கோடைவிடுமுறை நாட்களிலே திருச்சபைகள் எங்கும் நடைபெற்ற சிறுவர் வேதாகமப்பள்ளி மற்றும் மாணவர்களுக்கான முகாம் போன்றவற்றை கர்த்தர் ஆசீர்வதித்தார். வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (அப்.10:44) என்ற வாக்குப்படி யாவரும் கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபிப்போம்.