ஜெபக்குறிப்பு: ஜூலை 15 சனி

“…அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்” (மத். 10:32) என்றுரைத்த தேவன் தாமே சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றும் அனைத்து சகோதர சகோதரிகளையும் கனப்படுத்தி ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.