ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 15 செவ்வாய்
“நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது” (சங்.85:9) இவ்வாக்குப்படியே நம்முடைய தேசத்தின் சுதந்திர தினத்தை அனுசரிக்கும் நாம் நமது தேசத் தலைவர்கள் இரட்சிக் கப்படும்படியாகவும், சுவிசேஷத்திற்கு தடைகளையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்துகிறவர்கள் சந்திக்கப்படும்படியாகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.