ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 22 செவ்வாய்
“உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து உங்கள் … வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்” (எசேக்.36:29,30) என்ற வாக்கை தேவன்தாமே அரியலூர் மாவட்டத்தில் நிறைவேறப்பண்ணி, அங்குள்ள சபைகள் உயிர்மீட்சி அடைந்து எழுப்புதல் உண்டாவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.