ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 29 செவ்வாய்

இந்நாட்களில் மருத்துவர்களால் கைவிடப்பட்டும், விபத்தினால் பலத்த காயங்களோடும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தம்முடைய பிள்ளைகளுக்கு கர்த்தர்தாமே அற்புதத்தைச் செய்தருள மன்றாடுவோம்.