ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 23 புதன்

“மனுஷன் தனிமையாயிருப்து நல்லதல்ல, ஏற்றத் துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (ஆதி.2:18) என்றுரைத்த சிருஷ்டிகர்த்தர்தாமே திருமணத்திற்கு காத்திருக்கும் 18 நபர்களையும் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.