ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 25 வெள்ளி

“நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்” (ஏசா.44:24) என்ற வாக்கிற்கிணங்க சர்வசிருஷ்டிகர் தாமே சத்திய வசன அலுவலகத்திற்கான சொந்த இடத்தையும் அவரே வாய்க்கச்செய்திட வேண்டுதல் செய்வோம்.