ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 27 ஞாயிறு

“ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரேநாள் நல்லது” (சங்.84:10) இந்த ஆராதனை நாளில் வட இந்தியாவில் உள்ள ஆலயங்களின் பாதுகாப்பிற்காக, கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆலயப்பணிகள் நல்லவிதமாக நிறைவடைய, விரோதமாய் செயல்படுகிற எல்லா வல்லமைகளும் முறியடிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.