ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 21 திங்கள்

“என்னைக் கண்டடைகிறவன் … கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்” (நீதி.8:35) கர்த்தரின் தயவினாலே 15 நபர்கள் வேலையையும், 4 நபர்கள் வேலையில் உயர்வுகளையும், 3 நபர்கள் வேலையில் இடமாறுதலையும் பெற்றுக்கொண்டு கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.