ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 6 புதன்

பங்காளர்களுக்கு இவ்வாண்டில் அனுப்ப திட்டமிட்டுள்ள புதிய புத்தக வெளியீட்டின் அச்சுப்பணிகளுக்காகவும் குறித்த வேளையில் இப்பணிகள் முடிவடைவதற்கு தேவனுடைய கரம் கூட இருந்து வழி நடத்தவும் மன்றாடுவோம்.