ஜெபக்குறிப்பு: அக்டோபர் 15 ஞாயிறு
“அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா.2:13) நமக்கு முன்பாக சென்று வெற்றியின் பாதையில் நம்மை நடத்திச்செல்கிற பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து உயர்த்தி மகிமைப்படுத்துவோம்.