ஜெபக்குறிப்பு: அக்டோபர் 22 ஞாயிறு
“இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி.3:9) இந்த வாக்கை நம்முடைய தேசத்திலும் கர்த்தர் நிறைவேறப்பண்ணும்படியாக இந்த ஆராதனை நாளில் தேசத்திற்காக பாரத்துடன் ஜெபிப்போம்.