ஜெபக்குறிப்பு: அக்டோபர் 17 செவ்வாய்
“கர்த்தாவே. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்” (2நாளா.14:11) என்ற வாக்குப்படி கடன் பாரத்தில் இருக்கும் 5 நபர் களுக்கு கர்த்தர் உதவி செய்து கடனை கொடுத்து தீர்ப்பதற்கு வழியை ஏற்படுத்தித் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.