ஜெபக்குறிப்பு: அக்டோபர் 24 செவ்வாய்

“இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்” (ரோம.4:17) தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தை தந்தருளி ஊழியங்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.