ஜெபக்குறிப்பு: அக்டோபர் 25 புதன்
“நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்” (ரூத்.3:11) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழிய பிரதிநிதிகளாக பற்பல இடங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நல்ல சுகபெலனை கர்த்தர் தந்து அவர்களை வழிநடத்திட ஜெபம் செய்வோம்.