ஜெபக்குறிப்பு: அக்டோபர் 21 சனி

“சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்” (அப்.13:52) இவ் வாக்கைப்போலவே சத்தியவசன ஊழியப்பிரதிநிதிகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் நெய்வேலியிலுள்ள சகோ.மோசஸ் சம்பத், அகஸ்டின், லிவிங்க்ஸ்டன் ஆகிய சகோதரர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.