ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 2 வியாழன்
“என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்” (சங்.30:2) என்ற வாக்குப்படியே 13 நபர்களுக்கு தேவன் அருளிச்செய்த சுகத்திற்காக நன்மைகளுக்காக ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்தி ஜெபிப்போம்.