ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 5 ஞாயிறு
நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் மாம்சமே (யோவான் 6:51) என திருவுளம் பற்றின ஆண்டவரை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனை கலந்துகொள்ளும் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் சீர்ப்படுத்திட பாரத்துடன் ஜெபிப்போம்.