ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 6 திங்கள்

“நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்” (சங்.119:116) என்ற வாக்குப்படியே கடன் பாரத்தில் இருக்கும் 6 நபர்களது கடன்கள் தீர்வதற்கான வழிகளை கர்த்தர் காட்டவும் அவர்களது பொருளாதார நிலைகளில் உயர்வுகளைத் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.