ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 9 வியாழன்
அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிற (சங்.107:35) தேவன்தாமே இம்மட்டும் தந்த மழைக்காக ஸ்தோத்திரித்து வேளாண்மைக்கு தேவையான நல்ல மழையை இன்னும் தந்தருளுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.