ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 21 வியாழன்

“தேவனாலே எல்லாம் கூடும்” (மத்.19:26) இந்த வாக்கு பீஹார் மாநிலத்தின் மிஷனரி பணித்தளங்களில் நிறைவேறவும், மிஷனரிகளின் கல்லறை என்றழைக்கப்படும் அந்த மாநிலத்திலே சுவிசேஷத்திற்கு எதிரிடையாகவும் தடைகளாகவும் இருக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் இரட்சித்து அவர்கள் சுவிசேஷப்பணியைச் செய்கிறவர்களாக மாறுவதற்கும் ஜெபிப்போம்.