ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 23 சனி

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சத்தியவசன முன்னேற்றப் பணி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் முன்னேற்றப் பணியாளருக்கு உதவி செய்யும் தரிசனம் பெற்ற ஒரு சகோதரரை தேவன் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.