ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 27 புதன்

“என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்” (எரேமி.33:22) என்று வாக்குப் பண்ணின தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடம் ஒன்றை ஆசீர்வாதமாய் தந்தருள ஊழியங்களை ஆசீர்வதித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.