ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 30 சனி

“நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரேமி.29:11) என்ற வாக்குப்படி பலவிதத் தேவைகளோடிருக்கிற நபர்களுக்கு தேவன் தமது நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை நிறைவேற்ற ஜெபிப்போம்.