ஜெபக்குறிப்பு: ஜுன் 23 வியாழன்

தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிக்கிற தேவன் (யோவேல் 2:18) தாமே திருமணத்திற்காக காத்திருக்கும் 24 நபர்களுக்கு ஏற்றத்துணையைக் காண்பித்து இல்லற வாழ்க்கையை ஆசீர்வதித்திட ஜெபம் செய்வோம்.