ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 24 திங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் அநேக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளையும் ஸ்தாபித்து இரத்தசாட்சிகளாய் மரித்த பரிசுத்தவான்களுக்காக நன்றி செலுத்தி, இதிலே பயின்றுவரும், பணிபுரியும் ஒவ்வொருவரும் தேவனின் அன்பினால் நிரப்பப்படவும் கர்த்தருடைய நாள்வரை ஸ்தாபனங்கள் தழைந்தோங்கவும் திருமண்டல பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.