ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 29 வெள்ளி
கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்டோர்களின் காப்பகம், முதிர்வயதுள்ளவர்களின் பாதுகாப்பு இல்லங்களில் பணிபுரிபவர்களுக்காகவும், அரசாங்கத்திலிருந்து இவர்களுக்குரிய உதவித் தொகை கிடைக்கப்பெற்று சிறப்புற நடைபெறுவதற்கு ஜெபிப்போம்.