ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 10 ஞாயிறு

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு … அழைத்த தேவன் (1கொரி.1:9) தாமே இந்த ஆராதனை நாளிலே சபை விசுவாசிகளுக்குள் ஐக்கியத்தைப் பெருகப்பண்ணி, ஏக சிந்தையும் ஏக அன்புள்ளவர்களுமாயிருந்து திருச்சபை வளர்ச்சிப் பணிகளுக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுதல் செய்வோம்.