ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 13 புதன்

ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர் (சங்.31:22) இன்று சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூடுகை தேவ ஆசீர்வாதத்தோடு நடைபெறவும் பாடல்வேளை, ஜெபநேரம், செய்தி வேளைகளும் இக்கூடுகையில் பங்குபெற்ற ஒவ்வொருவரது ஆவிக்குரிய வாழ்விற்கும் பெலனுள்ளதாக இருக்க ஜெபிப்போம்.